Home » Archives by category » கொறிக்க… (Page 5)

மீன் மீது சவாரி

மீன் மீது சவாரி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடலில் பாரிய மீன் ஒன்றின் மீது ஒருவர் பய ணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ யூ ரியூப் இணையத் தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் மெக்ஸிகோ கரையோரத்தில் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. மீன் மீது மீனவர் பயணம் செய்யும் காட்சியை படகொன்றில் நின்றவாறு அவரின் நண்பர்கள் படம்பிடித்துள்ளனர். “மோலா எனும் ரக மீனின் மீது அமர்ந்தவாறு மீனவர் ஒருவர் பயணம் செய்யும் காட்சி…

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண் : கடவுளே , ஏன் இந்தப் பொண்ணுங்கள மட்டும் இவ்ளோ அழகா படைச்ச? கடவுள் : அப்பதான நீங்கலாம் அவங்கள காதலிப்பிங்க ,அதுக்குத் தான். ஆண் : சரி , இவ்ளோ அழகா படைச்சிட்டு அப்புறம் ஏன் அவங்கள இப்படி முட்டாள் ஆக்கிட்ட? கடவுள் : ஓ..அதுவா!! அப்பதான அவங்க கண்ண மூடிட்டு உங்கள காதலிப்பாங்க..அதுக்குத் தான்.…

கடவுளும் குழந்தையும்..

கடவுளும் குழந்தையும்..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை…

புத்தர்

புத்தர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்திலோ வசைமொழிகளுடன் அவமானப்படுத்தல்களும் அரங்கேறின. புத்தரோ அமைதியாய் கடந்து செல்ல முற்பட்டார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்துக்கொண்டே.. “இதுக்கு முன் நான் சென்ற கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து, புகழாரம் சூட்டினார்கள். எனக்கு எதுவுமே…

இல்லை! இல்லை !! இல்லை !!!

இல்லை! இல்லை !! இல்லை !!!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அரேபியாவில் ஆறுகள் இல்லை அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை. ஆமைக்குப் பற்கள் இல்லை. இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை. இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை. இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை. ஈசலுக்கு வயிறு இல்லை. உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை. ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை. ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை. ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை. கடலில் முதலைகள் வாழ்வதில்லை. பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.…

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார். “காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார் . இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர்…

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். * காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். * வேலைகளைத் தள்ளி…

உண்மை உணரப்படுமா?

உண்மை உணரப்படுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு காலத்தில் இந்த இடம் கடலாக இருந்தது. கப்பல்களும் சென்று வந்தன. இன்று ஒட்டகங்கள் மேயும் பாலைவனம்!……. இது மனிதன் இயற்கைக்கு விளைவித்த அநீதி! மனிதன் மாறுவானா? மாறாவிட்டால் அழிவு நிச்சயம். -Subash Krishnasamy…

வெற்றி விற்பனைக்கு அல்ல

வெற்றி விற்பனைக்கு அல்ல

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன். எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன். வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள் கடவுள் தீர்மானித்து விட்டார். நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும் “வெற்றி விற்பனைக்கு அல்ல” என்று..! -Kali Muthu…

உண்மைய சொன்னேன்

உண்மைய சொன்னேன்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர்…

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது – 22 – 26 வயது

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது – 22 – 26 வயது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் ” இதெல்லாம் எங்க உறுப்படப்போது?” என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 6)…

வாழ்க்கையின் குறிக்கோள்

வாழ்க்கையின்	 குறிக்கோள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கல்விக்கு “குறி” வை அறிவை பெறலாம் உழைப்புக்கு “குறி” வை உயர்வை பெறலாம் பணத்துக்கு “குறி” வை பலருக்கு வேலைப்பெறலாம் பண்புக்கு “குறி” வை தூய அன்பைப பெறலாம் அன்புக்கு “குறி” வை நல்ல உறவினை பெறலாம் நடப்புக்கு “குறி” வை நல்ல சுற்றத்தை பெறலாம் நேர்மைக்கு “குறி” வை வாழ்வில் நிம்மதி பெறலாம் நன்மைக்கு “குறி” வை நீ சொர்க்கத்தை பெறலாம் முரண்பட்டதுதான் வாழ்க்கை முயற்சித்து பார் உன்…

மதம்!

மதம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.…

இது ஒரு காதல் கதை..

இது ஒரு காதல் கதை..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும். காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது. காதலி உடனே,…

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான். எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான். எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான். நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.…