Home » Entries posted by ilaignan (Page 15)

90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்

90 இலட்சத்துக்கு விற்பனையான ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டைன் கையொப்பமிட்ட பைபிளொன்று நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது 68 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 90 இலட்சம்) ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது. ஏலத்தின் விற்பனையான பைபிள், 1932ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனும் அவரது மனைவியும் கையொப்பமிட்டு ஹரியட் ஹமில்டன் என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்து. ‘இந்த பைபிளை அடிக்கடி வாசிக்கும் போது முடிவில்லாத அறிவையும் மனநிம்மதியையும் தரக் கூடியது’…

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கத்தரின் கியு பெக்கர் என்ற 50 வயதான பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளது. கத்தரின் கியுவின் கணவனான 60 வயதுடைய டொபு கத்தரினை விவாகரத்து செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆத்திரத்தில் கத்தரின் கணவனுக்கு தூக்க உணவில் தூக்க மாத்திரையை கொடுத்து அவரது ஆணுறுப்பை…

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்!  – வீடியோ இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு…

ரஷ்பெர்ரி பற்றையால் தபால் சேவை வழங்க மறுக்கும் தபாற்காரர்கள்: பற்றையை வெட்ட மறுக்கும் ஆசிரியர்

ரஷ்பெர்ரி பற்றையால் தபால் சேவை வழங்க மறுக்கும் தபாற்காரர்கள்: பற்றையை வெட்ட மறுக்கும் ஆசிரியர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அசிரியரின் வீட்டில் வளரும் ரஷ்பெர்ரி தாவரப் பற்றையை குறைக்கும் வரையில் அவரது வீட்டுக்கு தபால் வழங்க முடியாது என தபாற் காரர்கள் மறுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஷ்ரொப்ஷெயார் எனுமிடத்தில் வசிக்கும் 67 வயதான மைக் ஸ்டீவன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரிரின் வீடுக்கே இவ்வாறு தபால் வழங்க முடியாது என ரோயல் மெய்ல் எனும் தபால் சேவை நிலையம் தெரிவித்துள்ளது. 7அடி உயரத்தில் வளர்ந்திருக்கும் ரஷ்பெர்ரி…

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் சுய­மாக விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த இளை­ஞர்­க­ளுக்கு போதிய பயிற்­சியோ, மூலப்­பொ­ருட்­களோ பணமோ கிடை­யாது. இவர்கள் தயா­ரிக்கும் வான் கலங்கள் பொது­வாக பார்­வைக்கு மாத்­தி­ரேம விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்கள் போன்று தோற்­ற­ம­ளிக்­கின்­றன. ஆனால், என்­றா­வது ஒருநாள் பறக் கும் வான் கலங்­க­ளையும் தம்மால் உரு­வாக்க முடியும் என இவர்கள் நம்­ பு­கின்­றனர். நைஜீ­ரி­யாவின் கனோ நகரைச் சேர்ந்த முபாரக் அப்­தல்­லாஹி எனும் இளைஞர்…

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மூளையில் ஏற்­படும் பாதிப்­புகள் கார­ண­மாக நினை­வாற்­றலை இழந்­த­வர்­க­ளுக்கு மூளையில் இலத்­தி­ர­னியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினை­வாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்­சை­முறை இன்னும் 10 வரு­டங்­களில் நடை­மு­றைக்கு வரலாம் என விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள தெற்கு கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த உயி­ரியல் பொறி­யி­ய­லா­ள­ரான பேரா­சி­ரியர் தியோடர் பேர்கர் அண்­மையில் நியூ­யோர்க்கில் நடை­பெற்ற சர்­வ­தேச தொழில்­நுட்ப மாநா­டொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்­கி­யுள்ளார். விட­யங்­களை எப்­படி…

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம். தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள்,…

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் இயங்குதளத்தின் புதிய தொகுப்பான ஐ.ஓ.எஸ் 7 இனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் டெவலப்பர்களுக்கான சோதனைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தது. முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இப் புதிய தொகுப்பு அமைந்துள்ளது. புதிய தோற்றம், ஐகொன்கள், பட்டன்ஸ், நிறங்கள், முப்பரிமாணமாக காட்சியளிக்கக் கூடியது என பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ் 7 இல் அப்பிள் ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது அண்ட்ரோய்ட்டை ஒத்ததாக இருப்பதாக…

நான் மன நோயாளியா…?

நான் மன நோயாளியா…?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நான் யார்…? தாய் மண்ணின் தகனத்தால் மேற்காவுகை சருகாகி அன்னியரின் பாதங்களில் அடைக்கலம் கேட்ட அகதியா…? அல்லது… ஈழத்தாயின் சேலையில் “தீ” பரவ அதையணைக்க சகோதரர்கள் முயல…. அவர்கள் சாம்பல் காற்றில் கலக்க… கண்டும் காணாதவனாய் அன்னிய மண் தேடிய அறிவிளந்தவனா…?…

புரூஸ்லீயை கொன்றது யார்?

புரூஸ்லீயை கொன்றது யார்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு. புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்ததில் நிறையபேர்…

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்!

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள். அப்படி என்னை அயல்நாட்டில் அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத் தான் எழுதியிருக்கிறேன். 1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள். 2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா…

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது, நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப்படுகிறது. இதன் உண்மைப் பொருள். பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி… சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி இறைவனின் உருவத்தை கல்லில் சிற்பமாக…

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அவுஸ்தி­ரே­லி­யாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்­ணுக்கு பிறந்த குழந்­தைக்கு மூக்­கிற்கு அருகில் இருந்த மூளை தற்­பொ­ழுது சத்­திர சிகிச்­சையின் பின் அகற்­றப்­பட்டு உரிய இடத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. அவுஸ்தி­ரே­லிய பெண்­ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்­க­ளுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்­தையின் குறை­பாடு தெரிய வந்­தது. இது தொடர்­பாக இணை­யத்தில் ஆராய்ந்த போது, அவ­ளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அதா­வது, அத்­த­கைய குறை­பா­டுடன் பிறக்கும் குழந்­தைகள் சில மணி நேரங்­க­ளி­லேயே இறந்து…

கடிக்க வந்த நாயைக் கடித்துக் குதறிய நபர்: நாய்க்கு முகத்திலும் நபருக்கு உடம்பிலும் காயங்கள்

கடிக்க வந்த நாயைக் கடித்துக் குதறிய நபர்: நாய்க்கு முகத்திலும் நபருக்கு உடம்பிலும் காயங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

யாழ்ப்­பாணம் திரு­நகர் பகு­தியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மது­போ­தை யில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குத­றி­யதால் மயக்­க­ம­டைந்த நிலையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று புதன்­கி­ழமை காலை மது­போ­தையில் துவிச்­சக்­கர வண்­டியில் யாழ். சென்­பற்றிக்ஸ் கல்­லூரி வீதி­யூ­டாக சென்று கொண்­டி­ருந்து போது அவரைத் துரத்­திய நாய் தனது துவிச்­சக்­கர வண்­டியை விட்டு இறங்கி நாளைக் கடித்துக் குத­றி­யுள்ளார். இதனால் நாய்க்கு முகத்தில்…