Home » Entries posted by ilaignan (Page 14)

தனியாக பாலைவனத்தில் சிக்கிய நபர் தாகத்தினால் உயிரிழப்பு: சௌதி அரேபியாவில் சம்பவம்

தனியாக பாலைவனத்தில் சிக்கிய நபர் தாகத்தினால் உயிரிழப்பு: சௌதி அரேபியாவில் சம்பவம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கார் பழுதடைந்ததில் தன்னந் தனியாக பாலைவனத்தில் சிக்கிய நபர் நடந்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கையில் தாகத்தினால் உயிரழந்தாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெயர் குறிப்பிடப்படாத நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அல் காசிம் மத்திய மாகாணத்திலிலுள்ள பாலைவனப் பகுதியில் தனது காரினை தனியாக ஓட்டிச்செல்லும் போது வழியில் கார் பலைவன மணலில் சிக்குண்டுள்ளது. மேலும் காரின் பெட்டரியும் செயலிழந்துள்ளது.…

ஆளில்லா ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு : 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இழப்­பு

ஆளில்லா ரஷ்ய ரொக்கெட் ஏவுகையில் வெடிப்பு : 200 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரை இழப்­பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆளில்லா ரஷ்­யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்­கை­கோள்­க­ளுடன் கஸ­கஸ்­தானில் வைத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏவு­கையில் நச்சு எரி வாயுவை வெளி­யிட்­ட­வாறு வெடித்துச் சித­றி­யுள்­ளது. ரஷ்­யா­வுக்குச் சொந்­த­மான ஆளில்லா ரொக்­கெட், கஸ­கஸ்­தானில் அமைந்­துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவு­த­ளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்­பா­ராத வித­மாக ரொக்கெட் வெடித்­துள்­ளது. குறித்த ரொக்கெட் வெடித்துச் சித­றி­யதில் ஏவு­தளம் முழு­வதும் நெருப்­பினால் மூடப்­பட்­டுள்­ளது. இக்­காட்­சி­யினை அந்­நாட்டு ஊட­க­மொன்று வெளி­யிட்­டுள்­ளது.…

24 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட மைக்கல் ஜக்ஸன் : ரகசிய ஆவணங்கள் அம்பலம்

24 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட மைக்கல் ஜக்ஸன் : ரகசிய ஆவணங்கள் அம்பலம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பொப்­பிசை சக்­க­ர­வர்த்தி என வர்­ணிக்­கப்­படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்­த­ பட்சம் 24 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் இவ்­வி­ட­யத்தை அவர்கள் வெளியே சொல்­லாமல் இருப்­ப­தற்­காக 3.5 கோடி அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செல­விட்­ட­தா­கவும் அதிர்ச்சித் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்­தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம்…

பங்களாதேஷ் கட்டட விபத்தில் சிக்கிய பெண் 17 நாட்களின் பின்னர் “மீட்கப்பட்டமை” நாடகமா?

பங்களாதேஷ் கட்டட விபத்தில் சிக்கிய பெண் 17 நாட்களின் பின்னர் “மீட்கப்பட்டமை” நாடகமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலை கட்டட விபத்தில் சிக்கிய ரேஷ்மா பேகம் (19 வயது) என்ற பெண் 17 நாட்களின் பின்னர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அண்மையில் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் ஒரு போலியான நாடகம் எனவும் இதில் ரேஷ்மா பேகமுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவருடன் உடைந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த மே…

சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை: ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை: ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜேர்­ம­னியின் பெர்லின் பகு­தியில் குடி­யி­ருக்கும் மக்கள் அண்டை வீட்­டி­னரின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது மிகவும் இடை­யூ­றாக உள்­ளது என நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்­ளனர். அரு­கா­மையில் உள்­ள­வர்கள் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது கழிப்­ப­றையின் சுவ­ரையும் தாண்டி வரும் இந்த சத்­தத்­தினால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு சென்று திரும்பி வந்து ஒய்­வெ­டுக்கும் எங்­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளனர். இது குறித்து நீதி­பதி கூறு­கையில், ஒரு மனி­தனின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றுதான்…

அறிந்துகொள்ளுங்கள் இவையும் விந்தணு உற்பத்தியை குறைக்கும்

அறிந்துகொள்ளுங்கள் இவையும் விந்தணு உற்பத்தியை குறைக்கும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆண்களின் விந்தணு உற்பத்தி தற்போதைய காலத்தில் அதிகரித்து வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் தான் காரணமாக அமைகிறது. விந்தணு குறைந்து ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதால் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் குழந்தை இல்லை என்ற கவலையை ஏற்படுத்திவிடும். இவ்வாறு ஆண்களிடையே விந்தணு குறைவதற்கு எந்தெந்த விடயங்கள் காரணமாக அமைகின்றது என அறிந்துகொள்வோம். சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம்…

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?: வாங்க பழகலாம்…

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?: வாங்க பழகலாம்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில்,…

பூனைகளான புலிகள்

பூனைகளான புலிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.…

இப்படி இருந்தால் எப்படி இருக்கும்

இப்படி இருந்தால் எப்படி இருக்கும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இத்தாலியைச் சேர்ந்த புகைப்படங்க கலைஞரான 48 வயதான கொலாருஸ்ஸோ என்பவரின் கற்பனையில் உருவான படைப்புகள்.…

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்?: நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்?: நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை. சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால்…

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை ரசிக்க கண்ணாடி பொருத்திய 19 சாரதிகள் கைது!

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை ரசிக்க கண்ணாடி பொருத்திய 19 சாரதிகள் கைது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆட்­டோவில் ஏறும் பெண்­களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்­டோக்­களில் கண்­ணா­டி­களை பொருத்­தி­யி­ருந்த 19 ஆட்டோ சார­தி­களை மத்­து­கம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர். கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்­டோவில் ஏறும் யுவ­தி­களின் அந்­த­ரங்­கத்தை அவர்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே கண்­ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சார­திகள் சிலர் ஆட்டோ தரிப்­பி­டத்தில் தமது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொண்­ட­தாக மத்­து­கம பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து இச்­சா­ர­திகள்…

வளர்ப்பு நாயை வெட்டிச் சமைத்த இளைஞர் கைது!

வளர்ப்பு நாயை வெட்டிச் சமைத்த இளைஞர் கைது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் வளர்த்த நாயை கொத்திக் கொலை செய்து சமைத்மைக்காக மிருகவதை தொடர்பிலான குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ப்ளொரிடா மாகாணத்தில் வசிக்கும் தோமஸ் எல்லியட் கங்கிங்ன் என்ற 25 வயதான நபரே மேற்படி குற்றத்திற்கா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், தோமஸ் தான் வளர்த்த நாயை கழுத்தை நெரித்து துன்புறுத்தி துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதன் விலா எலும்புகளை…

வன்முறை போஸ்டர்களுடன் படம் பேசும்

வன்முறை போஸ்டர்களுடன் படம் பேசும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடந்த சில நாட்களாக பத்தி‌ரிகைகளில் வெளிவந்த படம் பேசும் என்ற படத்தின் விளம்பரம் வன்முறையின் உச்சமாக இருந்ததை கவனித்திருக்கலாம். ஒரு பெண்ணின் முகத்தில் காலை வைத்து தரையோடு அழுத்தி ரோஜாப்பூ கொடுக்கும் புகைப்படம். தமிழ் சினிமாவில் சமீபமாக வருகிற படங்களில் பொறுக்கியான நாயகன் பள்ளிக்குப் போகும் பெண்ணை காதலிப்பதாகவே காட்சிகள் வருகின்றன. வம்படியாக தனக்குப் பிடித்த பெண்ணை அடைய நினைக்கும் அடாவடி வன்முறையை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். டெல்லியில் மரு‌த்துவ‌க் கல்லூரி…

ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய சந்தோஷங்கள்!

ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய சந்தோஷங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவிதமான உணர்வை உணர்வார்கள். அதிலும் 18 ஆவது வாரத்தில் பல மறக்கமுடியாத உணர்வுகள் நிகழக்கூடும். மேலும் பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதம் மிகவும் பிடித்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் பெண்கள் தங்களது கர்ப்பத்தை மிகவும் நேசிப்பார்கள். குறிப்பாக ஐந்தாம் மாதத்தை அடைந்தால், குழந்தையைப் பற்றிய கவலை கொள்ள வேண்டாம். இந்த காலத்திலிருந்து குழந்தைக்கு ஆபத்து எதுவும் நேரிட…

ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!

ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள். ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும்…