Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கார் பழுதடைந்ததில் தன்னந் தனியாக பாலைவனத்தில் சிக்கிய நபர் நடந்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கையில் தாகத்தினால் உயிரழந்தாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெயர் குறிப்பிடப்படாத நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அல் காசிம் மத்திய மாகாணத்திலிலுள்ள பாலைவனப் பகுதியில் தனது காரினை தனியாக ஓட்டிச்செல்லும் போது வழியில் கார் பலைவன மணலில் சிக்குண்டுள்ளது. மேலும் காரின் பெட்டரியும் செயலிழந்துள்ளது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆளில்லா ரஷ்யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்கைகோள்களுடன் கஸகஸ்தானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை ஏவுகையில் நச்சு எரி வாயுவை வெளியிட்டவாறு வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான ஆளில்லா ரொக்கெட், கஸகஸ்தானில் அமைந்துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவுதளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்பாராத விதமாக ரொக்கெட் வெடித்துள்ளது. குறித்த ரொக்கெட் வெடித்துச் சிதறியதில் ஏவுதளம் முழுவதும் நெருப்பினால் மூடப்பட்டுள்ளது. இக்காட்சியினை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பொப்பிசை சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்த பட்சம் 24 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இவ்விடயத்தை அவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பதற்காக 3.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செலவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலை கட்டட விபத்தில் சிக்கிய ரேஷ்மா பேகம் (19 வயது) என்ற பெண் 17 நாட்களின் பின்னர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அண்மையில் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் ஒரு போலியான நாடகம் எனவும் இதில் ரேஷ்மா பேகமுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவருடன் உடைந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த மே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜேர்மனியின் பெர்லின் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அண்டை வீட்டினரின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது மிகவும் இடையூறாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அருகாமையில் உள்ளவர்கள் சிறுநீர் கழிக்கும் சத்தமானது கழிப்பறையின் சுவரையும் தாண்டி வரும் இந்த சத்தத்தினால் அலுவலகங்களுக்கு சென்று திரும்பி வந்து ஒய்வெடுக்கும் எங்களுக்கு இடையூறாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிபதி கூறுகையில், ஒரு மனிதனின் சிறுநீர் கழிக்கும் சத்தமானது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றுதான்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆண்களின் விந்தணு உற்பத்தி தற்போதைய காலத்தில் அதிகரித்து வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் தான் காரணமாக அமைகிறது. விந்தணு குறைந்து ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதால் சந்தோஷமான காதல் வாழ்க்கையில் குழந்தை இல்லை என்ற கவலையை ஏற்படுத்திவிடும். இவ்வாறு ஆண்களிடையே விந்தணு குறைவதற்கு எந்தெந்த விடயங்கள் காரணமாக அமைகின்றது என அறிந்துகொள்வோம். சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இத்தாலியைச் சேர்ந்த புகைப்படங்க கலைஞரான 48 வயதான கொலாருஸ்ஸோ என்பவரின் கற்பனையில் உருவான படைப்புகள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்ததுவே 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் அறிவியல் சாதனை என உறுதியாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்பதை அறிவியல் உலகினால் இதுவரையில் உறுதியாக நம்பமுடியவில்லை. சந்திரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்களை நம்ப வைத்த அமெரிக்காவின் முயற்சி சிலரிடம் பலிக்கவில்லை என்பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆட்டோவில் ஏறும் பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்டோக்களில் கண்ணாடிகளை பொருத்தியிருந்த 19 ஆட்டோ சாரதிகளை மத்துகம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்துள்ளனர். கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்டோவில் ஏறும் யுவதிகளின் அந்தரங்கத்தை அவர்களுக்கு தெரியாமலேயே கண்ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சாரதிகள் சிலர் ஆட்டோ தரிப்பிடத்தில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இச்சாரதிகள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் வளர்த்த நாயை கொத்திக் கொலை செய்து சமைத்மைக்காக மிருகவதை தொடர்பிலான குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ப்ளொரிடா மாகாணத்தில் வசிக்கும் தோமஸ் எல்லியட் கங்கிங்ன் என்ற 25 வயதான நபரே மேற்படி குற்றத்திற்கா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், தோமஸ் தான் வளர்த்த நாயை கழுத்தை நெரித்து துன்புறுத்தி துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதன் விலா எலும்புகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த படம் பேசும் என்ற படத்தின் விளம்பரம் வன்முறையின் உச்சமாக இருந்ததை கவனித்திருக்கலாம். ஒரு பெண்ணின் முகத்தில் காலை வைத்து தரையோடு அழுத்தி ரோஜாப்பூ கொடுக்கும் புகைப்படம். தமிழ் சினிமாவில் சமீபமாக வருகிற படங்களில் பொறுக்கியான நாயகன் பள்ளிக்குப் போகும் பெண்ணை காதலிப்பதாகவே காட்சிகள் வருகின்றன. வம்படியாக தனக்குப் பிடித்த பெண்ணை அடைய நினைக்கும் அடாவடி வன்முறையை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். டெல்லியில் மருத்துவக் கல்லூரி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவிதமான உணர்வை உணர்வார்கள். அதிலும் 18 ஆவது வாரத்தில் பல மறக்கமுடியாத உணர்வுகள் நிகழக்கூடும். மேலும் பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதம் மிகவும் பிடித்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் பெண்கள் தங்களது கர்ப்பத்தை மிகவும் நேசிப்பார்கள். குறிப்பாக ஐந்தாம் மாதத்தை அடைந்தால், குழந்தையைப் பற்றிய கவலை கொள்ள வேண்டாம். இந்த காலத்திலிருந்து குழந்தைக்கு ஆபத்து எதுவும் நேரிட…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள். ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும்…