Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவதற்காக துள்ளிக்குதித்து அறையிலிருந்து ஓடும் ரோபோ அலார கடிகாரமொன்றினை இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார். உறக்கத்திலிருந்து எழுந்து பல்கலைகழக விரிவுரைகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு தடுமாறிய மாணவன் ஒருவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். “கிளொக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள 2 டயர்களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடி காரமானது, 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தலைவெட்டப்பட்ட கோழிகள், சேவல்களுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடிதுடித்தவாறு சிறிதுதூரம் ஓடிச்செல்லவும் கூடும் என்பதை பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவலொன்று ஒன்றரை வருடகாலம் உயிர்வாழ்ந்தது என்றால் நம்ப முடியுமா? நம்ப முடிகிறதோ இல்லையோ அப்படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்தமை உண்மை வரலாறாக உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள புரூடிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தது அச்சேவல். அதற்கு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மூளையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நினைவாற்றலை இழந்தவர்களுக்கு மூளையில் இலத்திரனியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினைவாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்சைமுறை இன்னும் 10 வருடங்களில் நடைமுறைக்கு வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியியலாளரான பேராசிரியர் தியோடர் பேர்கர் அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ளார். விடயங்களை எப்படி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மூக்கிற்கு அருகில் இருந்த மூளை தற்பொழுது சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டு உரிய இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்று தானாக நகர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இதுவரை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்துள்ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது. அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவிலுள்ள பிரபல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழமான பள்ளத்தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்துள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர். 34 வயதான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்தினம் 22 நிமிடங்களில், மேற்படி தூரத்தைக் கடந்தார். இதன்போது பாதுகாப்புப் பட்டிகள் எதையும் இவர் அணிந்திருக்கவில்லை. பிரார்த்தனையில் ஈடுபட்டவாறே தான் கம்பி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால் நம்பவா முடிகிறது? ஆனால் அதுதான் உண்மை. தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது. இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும், சால்ஸ் கெலிஷர் என்பவர் தனது அறிக்கையில், மைக்கல் ஜக்ஸன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் உறங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பிரிட்டனைச் சேர்ந்த 12 வயதான சிறுவனொருவன் அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப முடியாமல் ஒருவருட காலமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிர்க்கதியாகியுள்ளான். ஜோ தொம்ஸன் எனும் இச்சிறுவன் கடந்த வருடம் தனது பெற்றோருடன் அபுதாபிக்குச் சென்றான். கடந்த வருடம் ஜூன் மாதம் இச்சிறுவன் திரும்பவிருந்தான். எனினும், மீண்டும் விமானத்தில் பயணம் செய்வதற்கு அஞ்சுவதாக அச்சிறுவன் தெரிவித்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேற…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
63.5 கி.கி விதையுடன்அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர் வைத்தியர்கள். அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் 2008ஆம் ஆண்டு படுக்கையிலிருந்து எழும் போது தவறுதலாக அவரது ஆணுறுப்பு கட்டிலுடன் மோதியுள்ளது. இதன் பின்னர் அவரது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் விதைப்பை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய ஏயார் பஸ்; ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார். சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை…