Home » Archives by category » கொறிக்க... » நறுக்குகள் (Page 2)

கொறிக்க…

கொறிக்க…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர்…

இந்த பூக்கள் விற்பனைக்கு…

இந்த பூக்கள் விற்பனைக்கு…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நூறு சவரன் நகையையும் ரொக்க பணத்தையும் கட்டிக்கொள்ள போகிறவனுக்கு 60 கிலோ அன்பை வரதட்சனையை கொடுத்தார்கள்… ஒன்று இரும்பு பெட்டிக்குள் இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை -Kali Muthu…

உண்மைய சொன்னேன்

உண்மைய சொன்னேன்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது.. 2.”ஓடு கொசுவே ஓடு”னு தான் விளம்பரம் வருது, “சாவு கொசுவே சாவு”, ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே. 3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்…!! நீயே எடுத்துகிட்டா ஊழல்.! 4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு…

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் – நான் ஒட்டு கேட்டதே கிடையாது… வாய் பேசாதவர் – நான் பொய் பேசியதே கிடையாது.. குள்ளமானவர் – நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது.. கை இல்லாதவர் – நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது.. கால் இல்லாதவர் – நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை… அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்.. நீயோ…

இது கதையல்ல நிஜம்!

இது கதையல்ல நிஜம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை…

பெண்ணின் பட்டங்கள்!

பெண்ணின் பட்டங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அழகான பெண் வேண்டும் என்பார் அலங்கரித்தால் ஆட்டக்காரி என்பார். படித்த பெண் வேண்டும் என்பார் பள்ளிக்கூடம் சென்றால் காதல் பாடம் படிக்கிறாள் என்பார். வேலை செய்யும் பெண் வேண்டும் என்பார் வெளியே சென்றால் விபச்சாரி என்பார். மகாலட்சுமி வேண்டும் என்பார் 10 மாதம் கழிந்தால் மலடி என்பார் இதுவா பெண்ணின் பட்டங்கள்?! (இந்த பட்டங்களைக் கொடுப்பதில் முன்னிற்பதும் மற்றைய பெண்கள் தான்)…

கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?

கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார். தலைப்பு “கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்” என்பது. ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர், “என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார். என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில், “கடவுளே, என்னை என்…

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

*தமிழ்நாட்டில் திருமணமான புதிதில் பல பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகைகள் பிற்காலத்தில் அவர்களுடைய கணவன்மார்களால் ஏதேனும் ஒரு பேங்கில் அடமானம் வைக்கப்படும். *திருமணமான புதிதில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல டூ வீலரில் வலம் வரும் கணவன் மனைவிகள் பிற்காலத்தில் அவ்வாறு போகும் தருணங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். *திருமணமான புதிதில் டார்லிங் ,மாமா ,அத்தான் என்று கூப்பிடும் பெண்கள் பிற்காலத்தில் கணவனை அது ,இது என்று அக்றிணை பொருளாக கூப்பிடுவதை…

மகனை பள்ளியில் சேர்த்த தந்தை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்!

மகனை பள்ளியில் சேர்த்த தந்தை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அது… தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன்…

அறிஞர்களின் அமுதமொழிகள்

அறிஞர்களின் அமுதமொழிகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும்…

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!…

ஒரு வரி சிந்தனை

ஒரு வரி சிந்தனை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு. * பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான். * இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.…

வாழ்க்கை கணக்கு

வாழ்க்கை கணக்கு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தோல்வியை – கழியுங்கள் முயற்சியை – கூட்டுங்கள் வெற்றியை – பெருக்குங்கள் பலனை – வகுத்துவிடுங்கள் புரிந்ததை- விரிவுபடுத்துங்கள் புரியாததை- சுருக்குங்கள் சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள் உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள் பி.குணாளன், சிறுவாச்சூர்.…

பொன்மொழிகள் 10

பொன்மொழிகள் 10

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. 2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும். 4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள். 5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.…

கவிதைகள்

கவிதைகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அடி, உதை, குத்துக்கு…  உடம்பு வலித்தும்  உள்ளம் வலிக்கவில்லை…  பேரப்பிள்ளைகளின் செல்லம்?    -உசேன்-    பெண் தெய்வம்  பயந்து ஓடுகிறது  எதிரே  போலிச்சாமியார்!    – ஆர்.ஜெயசீலன், மன்னார்குடி-    அவளுடைய  இதழ்களும் குறள்தானோ?  இரண்டே வரியில்  எத்தனை பாடங்கள்…?    – நெ.இராமன், சென்னை-74-  …

Page 2 of 3123