நூறு சவரன் நகையையும் ரொக்க பணத்தையும் கட்டிக்கொள்ள போகிறவனுக்கு
60 கிலோ அன்பை வரதட்சனையை கொடுத்தார்கள்…
ஒன்று இரும்பு பெட்டிக்குள் இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை
-Kali Muthu
You must be logged in to post a comment.