Home » Entries posted by ilaignan (Page 6)

இது ஒரு காதல் கதை..

இது ஒரு காதல் கதை..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும். காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது. காதலி உடனே,…

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான். எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான். எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான். நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.…

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இரவு தூங்குவதற்கு முன், மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது. மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை. மனைவி : வாவ்..…

அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்…

அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். 2) கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது. 3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 4) கருமையான உதடு…

பொடுகு என்றால் என்ன ?

பொடுகு என்றால் என்ன ?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும் 2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது…

தர்பூசணிக்கு என்ன சிறப்பு

தர்பூசணிக்கு என்ன சிறப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.*மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து,…

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பச்சைத்தண்டு கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை…

தெரிந்துக்கொள்ளுங்கள்

தெரிந்துக்கொள்ளுங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. தரைப்படை வீரர்கள் கல்லூரி அமைந்துள்ள இந்திய நகரம் புனே. 2. எழுமிச்சை பழம் முதன் முதலில் பயிரான நாடு ஈரான். 3. வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ். 4. மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக். 5. கையால் எழுதப்பட்ட கரன்சி நோட்டுகளை முதல் முதலில் பழக்கத்தில் விட்ட நாடு இங்கிலாந்து. 6. வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு 1911. 7. உலகில் மிகப்பெரிய சிகரங்களைக் கொண்ட…

வயிற்றுப்பசி

வயிற்றுப்பசி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீருக்கும் நெருப்புக்கும் நொடிக்கொரு கலவரம் பசிக்கு நீர் பருகும் ஏழையின் வயிற்றில் இல்லாத நிலை வந்தும் இணைப்பிரியா நண்பனாய் வாழ்க்கை முடியும் வரை வயிற்றுப் பசி மட்டும் வேருக்கு நீரின்றி வாடிப் போகும் வண்ண மலர்களாய் பிச்சை கேட்க்கும் பச்சைக் குழந்தைகள் எத்தனை ஏகாதிப்பத்தியம் வந்தாலும் ஏழையின் வயிற்றுக்கு தினம் தினம் பசியும் பட்டினியும் எழுதப்படாத சரித்திரமாய் -Kali Muthu…

வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்!

வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பள்ளிக்கூடம் போகும்வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும் போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம். நெஞ்சங்களில் படிக்க வேண்டிய வயதில் படிப்…பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை. கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதியை…

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்?

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க டாக்டர் – தினமும் மூணு வேளை நர்ஸ் – நார்மலாத்தான் பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது வேலைக்காரி – பிசு பிசுன்னு அட்டை – விடாம பெய்யுது ஆமை- வெளியே தலை காட்டா முடியலை குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது தேள்…

விரைவில் வீதிகளுக்கு வரும் சாரதியற்ற கார்கள் : கூகுளின் புதுமையான முயற்சி

விரைவில் வீதிகளுக்கு வரும் சாரதியற்ற கார்கள் : கூகுளின் புதுமையான முயற்சி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இணையத்தின் வல்லரசாக விளங்கும் கூகுளின் திட்டங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் தேவையை உணர்த்துவதாகவும் எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதாகவும் அமையும். அந்த வரிசையில் கூகுள் மேற்கொண்டு வரும் புதிய முயற்சியொன்று விரைவில் அனைவரும் வியப்பில் ஆழ்த்தவுள்ளது. அதாவது அதிகரித்து வரும் வாகன நெரிசல், விபத்துக்கள் மற்றும் குறைந்து வரும் பார்க்கிங் (தரிப்­பிட) வசதிகளை கருத்திற்கொண்டு சாரதியற்ற ரொபடிக் காரினை உருவாக்கும் திட்டத்தினை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது. சாரதியற்ற கார் என்ற…

அதிக நிறை கொண்ட குழந்தையை பிரசவித்த ஜேர்மனியப் பெண்

அதிக நிறை கொண்ட குழந்தையை பிரசவித்த ஜேர்மனியப் பெண்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜேர்­ம­னியில் பெண் ஒருவர் 6.1 கிலோ கிராம் எடை உள்ள குழந்­தையை சுக பிர­சவம் மூலம் பெற்­றெ­டுத்­துள்ளார். ஜேர்­மனி லீப்­சிக்கில் உள்ள பல்­க­லைக்­க­ழக வைத்தியசாலையில் இளம்பெண் ஒருவர் பிர­ச­வத்­திற்­காக அனு­ம­திக்­கப்­பட்டார். அவ­ருக்கு கடந்த 26ஆம் திகதி பெண் குழந்தை பிறந்­துள்­ளது. 6.1 கிலோ கிராம் எடை­யுள்ள பெரிய குழந்­தையை அவர் சுக பிர­ச­வத்தில் பெற்­றெ­டுத்­துள்ளார். வழக்­க­மாக குழந்தை பெரி­ய­தாக இருந்தால் சிசே­ரியன் மூலம் தான் குழந்­தையை எடுப்­பார்கள். ஆனால் அப்பெண்…

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக…

வாழ்கைத் தத்துவம்

வாழ்கைத் தத்துவம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த…