Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களால் தேவையான விடயத்தில் மனதை ஒருமைப்படுத்துவதற்கு நம்மில் பலரும் திணறுவோம். உண்மையில் கூச்சல் குழப்பங்களுக்கிடையேயும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணிபுரிவது சிரமம்தான். ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பவல்லது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரொருவர் தான் வளர்த்த நாயை கொத்திக் கொலை செய்து சமைத்மைக்காக மிருகவதை தொடர்பிலான குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ப்ளொரிடா மாகாணத்தில் வசிக்கும் தோமஸ் எல்லியட் கங்கிங்ன் என்ற 25 வயதான நபரே மேற்படி குற்றத்திற்கா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், தோமஸ் தான் வளர்த்த நாயை கழுத்தை நெரித்து துன்புறுத்தி துண்டுகளாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அதன் விலா எலும்புகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நான் யார்…? தாய் மண்ணின் தகனத்தால் மேற்காவுகை சருகாகி அன்னியரின் பாதங்களில் அடைக்கலம் கேட்ட அகதியா…? அல்லது… ஈழத்தாயின் சேலையில் “தீ” பரவ அதையணைக்க சகோதரர்கள் முயல…. அவர்கள் சாம்பல் காற்றில் கலக்க… கண்டும் காணாதவனாய் அன்னிய மண் தேடிய அறிவிளந்தவனா…?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு. புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்ததில் நிறையபேர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள். அப்படி என்னை அயல்நாட்டில் அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத் தான் எழுதியிருக்கிறேன். 1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள். 2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பரம்பரை நோயாக ஏற்பட்டுவரும் மார்பக புற்றுநோயினால் விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறார் என அவரது நண்பி தெரிவித்துள்ளார். ஏஞ்சலினாவின் தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் புற்றுநோய் பாதிப்பினாலேயே விரைவாக உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 38 வயது ஏஞ்சலினா அண்மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார். ஏஞ்சலீனாவுக்கு மரண பயம் ஏற்பட்டதனாலேயே விரைவாக மார்பக அறுவைச் சிகிச்சை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும். ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல. இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும் ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார். இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபதொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒருவன் ஒரு மகானிடம் சென்று, “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை ‘சார்ஜ்’ செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய விசேட டெனிம் காற்சட்டையை அணிந்தகொண்டு நடக்கும்போது ஏற்படும் சக்தியினால் செல்லிடத் தொலைபேசிகள் சார்ஜ் செய்யப்படுமாம். இதற்கு ‘பவர் ஷோர்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காற்சட்டையானது ரெஜிபோர்ம் போன்ற தன்மையுள்ள பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும். காற்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்’ எனும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட போய் வேனுமுன்னா கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள்) 1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாது. கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. 2.அவர்கள் கோபம் முழுவதும்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. நியூட்டனின் விதி முதலில் புலி உங்களைப் பிடிக்கட்டும். பின் அதனை நீங்கள் எளிதாகப் பிடித்து விடலாம். 2. ஐன்ஸ்டீன் விதி புலி களைப்படையும் வரை அதனை துரத்தி, பின் களைத்தபின் பிடித்து விடவும். 3. வீரப்பன் விதி முதலில் புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆகச்சொல்லி எச்சரிக்கவும். 4. இந்திய போலிஸ் விதி ஒரு பூனையைப் பிடித்து வந்து, அது தன்னை புலி என்று ஒத்துக்கொள்ளும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மார்பக புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தனது இரு மார்பகங்களையும் அகற்றிய ஹொலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி தனது கர்பப்பையையும் அகற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது 38 ஆவது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடிய ஏஞ்செலீனா ஜூலி (வயது 37) அண்மையில், தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆறு பிள்ளைகளின் தாயான இவர் தற்போது, தனது கர்ப்பப்பையையும் எடுப்பதற்கு முன்வந்துள்ளதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நான் எனது செல்லப்பபிராணியான பூனையைத் திருமணம் செய்யவேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார். தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார். இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள். வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது. இங்கும்…