Home » Posts tagged with » கண்

நீ இன்னொருவனின் இல்லாள்

நீ இன்னொருவனின் இல்லாள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு.. நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்… கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்… நீ இன்னொருவனின் இல்லாள் என்று… கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??…

எது மகிழ்ச்சி??

எது மகிழ்ச்சி??

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில்…

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அலசான்டோ டிட்டி என்ற கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்.…

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார். அங்கே ஒருவர், “உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது … பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?” என்றார். அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார், “எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!”…

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பரம்­பரை நோயாக ஏற்­பட்­டு­வரும் மார்­பக புற்­று­நோ­யினால் விரை­வாக மரணம் ஏற்­பட்டு விடுமோ என அஞ்­சு­கிறார் என அவ­ரது நண்பி தெரி­வித்­துள்ளார். ஏஞ்­ச­லினாவின் தாய், பாட்டி, கொள்­ளுப்­பாட்டி மற்றும் ஒரு சித்தி முத­லானோர் புற்­றுநோய் பாதிப்­பி­னா­லேயே விரை­வாக உயி­ரி­ழந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக, புற்று நோயினால் பாதிக்­கப்­பட்ட 38 வயது ஏஞ்­ச­லினா அண்­மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்­ப­கங்­களை அகற்­றினார். ஏஞ்­ச­லீ­னா­வுக்கு மரண பயம் ஏற்­பட்­ட­த­னா­லேயே விரை­வாக மார்­பக அறுவைச் சிகிச்சை…

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,…