Home » Posts tagged with » தாய்

மகளுக்காக இளம் பெண்களின் ஆடை அணிந்து பரீட்சை எழுதிய 52 வயது தாய் கைது

மகளுக்காக இளம் பெண்களின் ஆடை அணிந்து பரீட்சை எழுதிய 52 வயது தாய் கைது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தனது மகளுக்காக 52 வயதான தாயொருவர் இளம் பெண்கள் அணியும் ஆடை மற்றும் காலணி அணிந்துகொண்டு பரீட்சை எழுதி கைதான சம்பவமொன்று பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. பாரிஸிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தாய் தனது மகள் அணியும் உடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார். ஆனால் யாரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் பரீட்சை எழுதிய அறைக்குள் வந்த பரீட்சை…