Home » Posts tagged with » தலை

பொடுகு என்றால் என்ன ?

பொடுகு என்றால் என்ன ?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும் 2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது…

சிகரெட் பழக்கத்தை நிறுத்த தலைக்கு கூடு மாட்டி பூட்டுப்போட்ட நபர்

சிகரெட் பழக்கத்தை நிறுத்த தலைக்கு கூடு மாட்டி பூட்டுப்போட்ட நபர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிகரெட் பழக்கத்தை விட நினைப்பவர்கள் பலவாறு முயற்சிப்பார்கள் ஆனால் துருக்கியைச் சேர்ந்த நபரொருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துவற்காக தலைக்கு கூடு மாட்டி பூட்டுப்போட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளிடுகையில், குதையா மாகாணத்தில் வசிக்கும் 42 வயதான இப்றாஹீம் என்ற நபரே இவ்வாறு வித்தியாசமாக தலைக்கவசம் அணிந்துள்ளார். குறித்த நபர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த தலைக்கவசம் போன்ற கூடொன்றினை உருவாக்கியுள்ளார். பின்னர் அதனை தலையில்…

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்!  – வீடியோ இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு…