Home » Posts tagged with » கவிதை

வருத்தப்பட வைத்த வாலி – விகடன்

வருத்தப்பட வைத்த வாலி – விகடன்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கவிதையால் கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தைத் தாலாட்டிய வாலி, இரண்டு வாரங்களாக செயற்கைச் சுவாசத்தால் நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தார். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நுரையீரலில் பாதிப்பு, டி.பி. தாக்குதல் என்றும் மருத்து​வர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை காலையில் நினைவை இழந்து வியாழக்கிழமை மாலையில் மெள்ளப் பிரிந்தது உயிர். கடந்த ஒருமாதமாகவே அவருக்கு மருத்துவமனை வாழ்க்கை. அழகிய சிங்கர் பற்றி புத்தகம் எழுதவேண்டும் என்பது வாலியின் வெகுநாள்…