Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மரண தண்டனையை முற்றாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு எதிராக ஸ்பெய்ன் தலைநகர் மெட்ரிட்டில் இடம்பெற்ற ஐந்தாவது உலக மாநாட்டையொட்டி அனுப்பிய செய்தியிலேயே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் அச்செய்தியில் தெரிவிக்கையில், மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இருப்பினும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை ‘சார்ஜ்’ செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய விசேட டெனிம் காற்சட்டையை அணிந்தகொண்டு நடக்கும்போது ஏற்படும் சக்தியினால் செல்லிடத் தொலைபேசிகள் சார்ஜ் செய்யப்படுமாம். இதற்கு ‘பவர் ஷோர்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காற்சட்டையானது ரெஜிபோர்ம் போன்ற தன்மையுள்ள பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும். காற்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்’ எனும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1937 ஆம் ஆண்டு இந்த இரண்டு பெண்மனிகள் அரை கால் சட்டை அணிந்து கொண்டு முதன் முதலாக ரோட்டில் நடந்து சென்றார்கள்.இந்த காட்சியை பார்க்க ஆண்கள் கூட்டம் கூடியதால் கார் விபத்து ஏற்பட்டதாம்!…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
துபாய்: ‘துபாய் கேர்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம், ஏழை நாடுகளில் வாடும் குழந்தைகளின் கல்விக்காக அதிக இயற்கை தாதுக்கள் நிறைந்த வாட்டர் பாட்டில் ஒன்றை ஏலத்தில் விட்டுள்ளது. குபாயில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ‘துபாய் கேர்ஸ்’, குழந்தைகளின் கல்விக்காக அதிக நிதியுதவி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளில் வாழும் குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்த்ஹில், அதிக இயற்கைத்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 30 வருடங்களாக தன்னுடன் வாழும் தனது மனைவியை விவாகாரத்து செய்யப்போவதாக அறிவித்தமை ரஷ்யாவிலும் உலக அரங்கிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையொருவர் இருக்கலாம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரின் மனைவி லியூட்மிலாவும் விவாகரத்துச் செய்யவுள்ளதாக கடந்த வியாழனன்று அறிவித்தனர். பல்லட் நடன நிகழ்ச்சியொன்றை இணைந்து பார்வையிட்ட இத்தம்பதியினர் ரஷ்ய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும் இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு…