Home » Posts tagged with » ஏஞ்சலினா

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பரம்­பரை நோயாக ஏற்­பட்­டு­வரும் மார்­பக புற்­று­நோ­யினால் விரை­வாக மரணம் ஏற்­பட்டு விடுமோ என அஞ்­சு­கிறார் என அவ­ரது நண்பி தெரி­வித்­துள்ளார். ஏஞ்­ச­லினாவின் தாய், பாட்டி, கொள்­ளுப்­பாட்டி மற்றும் ஒரு சித்தி முத­லானோர் புற்­றுநோய் பாதிப்­பி­னா­லேயே விரை­வாக உயி­ரி­ழந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக, புற்று நோயினால் பாதிக்­கப்­பட்ட 38 வயது ஏஞ்­ச­லினா அண்­மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்­ப­கங்­களை அகற்­றினார். ஏஞ்­ச­லீ­னா­வுக்கு மரண பயம் ஏற்­பட்­ட­த­னா­லேயே விரை­வாக மார்­பக அறுவைச் சிகிச்சை…